101
ஒவ்வொரு நாட்டின் இறையாண்மை அடிப்படையில் அனைத்துப் பிரச்னைகளுக்கும் அமைதி வழியில் தீர்வு காண்பதையே விரும்புவதாக, அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பதட்டமும், ...

100
பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதியான மேற்கு கரையில் இயங்கிவந்த அல் ஜசீரா தொலைக்காட்சி அலுவலகத்தை 45 நாட்களுக்கு மூட இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான உத்தரவு நகலுடன் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தங...

318
தென் சென்னையின் பிரபல ஏ+ கேட்டகிரி ரவுடியான CD மணியை சேலத்தில் வைத்து துப்பாக்கி முனையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு ரவுடிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வர...

133
சேலம் மாவட்டம் ஆத்தூரில் கெட்டுப்போன பப்ஸ் விற்பனை செய்ததாக பத்மாலயா திரையரங்கின் கேண்டீனுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்தனர். லப்பர் பந்து என்ற திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்றிருந்த வ...

126
மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் அவர்களை எச்சரிக்கும் வகையில் அதிநவீன கருவிகள் ஒரு லட்சம் படகுகளுக்கு இதுவரை பொருத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நெல்லையில் பேட்டியளித...

161
திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு அருகே, காட்டுப்பன்றிகள் வராமல் இருப்பதற்காக சட்டவிரோதமாக தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். சின்ன மூக...

178
சீர்காழி அருகே பெட்டிக் கடைக்காரர் முகமது ரபீக்கை வெட்டிக் கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தங்களை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரம் அடைந்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட முகமது பாசித், சுப...



BIG STORY